Vallinayagiyin Kobam
Nilan Publishers
ISBN13:
9788198809322
$12.86
கடவுள் இருக்கிறார்!கடவுளுக்குத் தெரியும்!கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்!கடவுளுக்குப் பொதுவாக நட!கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்!கடவுள் கைவிடமாட்டார்!கடவுளின்மீது பாரத்தைப் போடு!***கடவுளைக் கண்டவர் இவர்-பெரிய ஞானி-மூடுடா வாயை!கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?கடவுளா கொடுத்தார் -கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்!கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா-காரியம் நடந்துவிடும்-மூடா, உன் கடமையைச் சரியாகச் செய்யாமே, கடவுளைக் கூப்பிடறயா, எதற்கு எடுத்தாலும்!கடவுள் காப்பாற்றுவார் போடா-ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்-போ, போ-கடவுளைக் கேளுதாச்சொல்லி-தருவார்-போ.கடவுள் எப்படித்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை.கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று துளியாவது பயந்தா நடக்கிறான், அந்தப் பாவி.கடவுள்கூடத்தான் பயப்படுகிறார், இப்படிப்பட்டவர்களிடம்.கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை-கண்ணைக் குருடாக்கிவிட்டாரா-கைகாலை ஒடித்துவிட்டாரா-கொழுத்துத்தான் கிடக்கிறான்.கடவுள் கொடுத்தார்னுதான் 'ஜம்பம்' ப
- | Author: C. N. Annadurai
- | Publisher: Nilan Publishers
- | Publication Date: May 01, 2025
- | Number of Pages: 00114 pages
- | Binding: Paperback or Softback
- | ISBN-10: 8198809325
- | ISBN-13: 9788198809322
- Author:
- C. N. Annadurai
- Publisher:
- Nilan Publishers
- Publication Date:
- May 01, 2025
- Number of pages:
- 00114 pages
- Binding:
- Paperback or Softback
- ISBN-10:
- 8198809325
- ISBN-13:
- 9788198809322